பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில்
பாடசாலை மாணவி ஒருவர் நேற்று
முன்தினம் வெள்ளிக்கிழமை விபரீத
முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இச் சம்பவத்தில் கிளிநொச்சி
வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த
ஞானசீலன் அபிஷா (வயது- 19) என்ற
மாணவியே இவ்வாறு
உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி
பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.