யாழ் அச்சுவேலி பகுதியில் டீசலுக்காக காத்திருந்த பார ஊர்தியில் சிக்குண்டு நபர் ஒருவர் பலியான சோகம்

யாழ் அச்சுவேலி பகுதியில் டீசலுக்காக காத்திருந்த பார ஊர்தியில் சிக்குண்டு நபர் ஒருவர் பலியான சோகம்

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்த, பாரவூர்தி மோதி அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் ( 70 வயது ) என்பவர் பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.


 
சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் துவிச்சக்கர வண்டியில் முதியவர்  நுழைய முற்பட்ட வேளையில், டீசலுக்காக காத்திருந்த பாரவூர்தி நகர்ந்ததால் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார்.