மோட்டார்-சைக்கிள் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

மோட்டார்-சைக்கிள் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு !
accident in north

முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில் களிக்காட்டுப்பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 44 அகவையுடைய 6 ஆம் வட்டாரம் குமுழமுனையினை சேர்ந்த சுப்பிரமணியம் கோபிநாத் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.