தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து!

தனியார் பஸ்வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து!
Accident in Sri lanka

மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டியும் களுவாஞ்சிக்குடியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்த முச்சக்கரவண்டியும் ஆரையம்பதி பாலமுனை சந்தி வீதி வளைவில் சம்பவதினமான இன்று பகல் 12.30 மணியளவில் நேருக்கு நோர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மட்டு போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்