யாழில் 25 வயது இளம் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில் 25 வயது இளம் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
Suicide In jaffna

யாழில் இளம் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

வடமராட்சி பகுதியில் இளம் யுவதி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த
சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் உதயநாதன் நிலுகா (வயது - 25) என்ற யுவதியை உயிரிழந்துள்ளார்
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை நெல்லியடி
பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.