பிறந்த சிசுவுடன் போராட்டத்தில் இணைந்த பெற்றோர்! வைரலாகும் புகைப்படம்!!

பிறந்த சிசுவுடன் போராட்டத்தில் இணைந்த பெற்றோர்! வைரலாகும் புகைப்படம்!!
protest against government

 நாடு முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள  இந்த நிலையில் தற்போது புகைப்படமொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. .

அதன்படி புதிதாக பிறந்துள்ள சிசுவுடன் பெற்றோர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள விடயம் இலங்கையின் நிலை எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை காட்டுகிறது என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.